tag:blogger.com,1999:blog-4081003534337961891.post5233707493380971961..comments2024-03-22T21:48:13.951-07:00Comments on வா. நேரு: அண்மையில் படித்த புத்தகம் : ஊர் சுற்றிப் புராணம் ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்யாயன் முனைவர். வா.நேருhttp://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4081003534337961891.post-77518437851618333242018-08-21T16:28:48.694-07:002018-08-21T16:28:48.694-07:00ராகுல்ஜீக்கு இணை ராகுல்ஜீதான்ராகுல்ஜீக்கு இணை ராகுல்ஜீதான்Anonymoushttps://www.blogger.com/profile/11597315213195577164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-3219476493048609872014-05-30T09:36:36.965-07:002014-05-30T09:36:36.965-07:00"இன்னும் பல நூல்கள் இந்த பதிவில் வரும் என்ற ந..."இன்னும் பல நூல்கள் இந்த பதிவில் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு."தங்கள் நம்பிக்கையை செயல்படுத்த முடியும் என எண்ணுகின்றேன். மிக்க நன்றி.முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-43402918358305895112014-05-30T04:31:50.786-07:002014-05-30T04:31:50.786-07:00நேரு !, கடும் பணியிடையே நூல்கள் வாசிப்பதும் , அதை ...நேரு !, கடும் பணியிடையே நூல்கள் வாசிப்பதும் , அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விதமாக எழுதுவதும் அற்புதமான பழக்கம். அதை நன்றாக செய்து வருகிறீர்கள். இன்னும் பல நூல்கள் இந்த பதிவில் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.கருப்பையா.சுhttps://www.blogger.com/profile/07537670259662868283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-25308769360156186822014-05-28T01:08:50.910-07:002014-05-28T01:08:50.910-07:0026-May-2014 11:27 am
வணக்கம் தோழரே..!
ராகுல்ஜி எழ...26-May-2014 11:27 am<br /><br />வணக்கம் தோழரே..!<br />ராகுல்ஜி எழுதி,பல பத்தாண்டுகள் கழித்து,நான் இந்தப் புத்தகத்தைப் படித்தே இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும்.ஆனால்,,எப்போது படித்தாலும்..,அப்போதும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டிய செய்திகள்..என நூல் முழுவதும் நிறைந்து கிடப்பதுதான்,இந்த நூலின் மிக அழகிய அம்சம்..!<br /><br />"இயல்பாகவே ஊர் சுற்றியாக இருக்கும் ஒருவரின் எழுத்தாற்றல் எவ்வளவு வலிமையானது என்பதனை ராகுல்ஜி விளக்கும் விதமே அருமை. பொய்யாக எழுதாதே, இட்டுக் கட்டி எழுதாதே, அழகுற உண்மையோடு எழுது என்று சொல்கின்றார்.."<br />இதை முதன்முதலாக நான் இவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். அதுமுதல் அப்படியே..முடிந்த வரை பின்பற்றியும் வருகிறேன். அதனால்தான்,எனது படைப்புகள்..[?] பெரும்பாலும் யதார்த்தத்தை மீறுவதில்லை..! அந்த வகையில் இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டி என்று சொல்வதில் மிகை இல்லை.<br /><br />இதேபோல்,அவருடைய வால்கா முதல் கங்கை வரை .." என்ற உலகப் புகழ் பெற்ற நூல்..,முதல் பதிப்பு -1949- இரண்டாவது பதிப்பு -1953- [-விலை-ஐந்து ரூபாய்.இதுதான் எப்போதும் எனது மேசையில் இருப்பது..],அதற்குப் பிறகும் பல பதிப்புகள் வந்து விட்டன.<br />இந்த நூலைப் பொறுத்தவரை..இயற்கையிலிருந்து மனிதன் கிளைத்தெழுந்து.சமூகமாக மாறிய வரலாற்றை.,வளர்ச்சிப் போக்கை.. சிறுசிறு கதைகள் மூலமாக மறுக்கவே முடியாத வரலாற்று ஆவணங்களை அடிப்படையாக வைத்து எழுதப் பட்ட நூல்..!<br />பொதுவெளியில் இருக்கும் அனைத்து மனிதர்களும்,குறிப்பாக படைப்பாளிகளாக வளர்ச்சியடையத் துடிக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்களில் முதன்மையான நூல்களில் ஒன்று..என்றுதான் நான் சொல்வேன். இந்த நூல் குறித்தும் உங்கள் பார்வையில் வாய்ப்பு இருக்கும்போது பதியுங்கள் தோழரே..!<br /><br />[-இந்த நூலை அப்படியே முழுக்க கவிதை நூலாக மாற்றிவிடவேண்டும் என்று துவங்கிய எனது பணி..<br />முதல் சில அத்தியாயங்களோடு நின்று போனது எனது துரதிர்ஷ்டம்.! -]<br /><br />இந்துமத தத்துவயியல்,இஸ்லாமிய தத்துவயியல்,பௌத்த தத்துவயியல்,கிரேக்கத் தத்துவயியல்,விஞ்ஞான லோகாயுத வாதம்..என, இவரது தத்துவ நூல் வரிசைகளும் மிகப் பிரபலமான நூல்கள்தான்.! இவற்றை வாசித்துவிட்டாலே போதும்,இந்த உலகத்தின் மீதான பார்வை.நமக்கு புதிய தரிசனங்களைக் காட்டும்.இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதோடு, இதனை எப்படி மாற்ற வேண்டும் என்றும் தெளிவாக விளங்கிவிடும்.! படைப்பாளிகள் அனைவரின் வீட்டிலும் இந்தப் புத்தகங்கள் அவசியம் இருக்கவேண்டிய ஒன்று..!<br /><br />மிக அருமையான பணிகளுள் ஒன்றாக, புத்தகங்கள் குறித்த உமது விமர்சனங்கள் தொடரட்டும் தோழரே..! வாழ்த்துக்கள்..!<br />சூரியக் கீற்றுகள்.." வாசித்துக் கொண்டு இருக்கிறேன்..அதன் மீதான எனது கருத்துக்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்கிறேன் தோழரே..! மீண்டும் பேசுவோம்.!<br />அன்புடன்<br />பொள்ளாச்சி அபி. <br /><br /> 25-May-2014 1:03 pm<br /><br />முழு நூலையும் வாசித்த அனுபவத்தை தரும் விமர்சனமே சிறந்த ஒன்று எனும் படியாக உள்ளது இந்தப் பதிவு...நன்று ...அகன். <br /><br />நன்றி எழுத்து. காம்.<br /><br /><br />reply Reply<br />முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-83648199349745936572014-05-26T16:17:14.394-07:002014-05-26T16:17:14.394-07:00அண்ணே, நன்றி தங்கள் வருகைக்கும், படித்து கருத்து இ...அண்ணே, நன்றி தங்கள் வருகைக்கும், படித்து கருத்து இட்டமைக்கும். நாற்பதாண்டு கால தொழிற்சங்க அனுபவம், பல்வேறுபட்ட பொதுவுடமைத் த்லைவர்களோடு நேரிடையாகப் பழகிய அனுபவம், இன்று பிள்ளைகள் வெளி நாட்டில் இருப்பதால் வெளி நாட்டு அனுபவம் என உங்களிடம் அனுபவக்குவியல்கள் இருக்கின்றன, ஒரு பிளாக்ஸ்பாட் ஆரம்பித்து பதிவு செய்யுங்களேன். நன்றி. முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-56461193759081680302014-05-26T11:29:48.255-07:002014-05-26T11:29:48.255-07:00ARUMAIYANA PATHIVUKU VAZHTHUKAL. NANDRIYUDAN ..SO...ARUMAIYANA PATHIVUKU VAZHTHUKAL. NANDRIYUDAN ..SOUNDARAnonymoushttps://www.blogger.com/profile/09965898910423349977noreply@blogger.com