tag:blogger.com,1999:blog-4081003534337961891.post6807352051765313831..comments2024-03-22T21:48:13.951-07:00Comments on வா. நேரு: அண்மையில் படித்த புத்தகம் : கெடை காடு(நாவல்)முனைவர். வா.நேருhttp://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4081003534337961891.post-75529044486567966462015-04-07T07:53:01.397-07:002015-04-07T07:53:01.397-07:00நன்றி சார், கிராமத்து மண்ணையும் மனிதர்களையும் பேசு...நன்றி சார், கிராமத்து மண்ணையும் மனிதர்களையும் பேசும் புத்தகம் எனக்குப் பிடித்ததில் வியப்பில்லை, என்னதான் பேண்ட் , சர்ட் போட்டாலும் மனது என்னமோ இன்னமும் கிராமத்துக்காரனாக வாழ்ந்ததைத்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறது. முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-73237920606326703902015-04-07T00:18:46.328-07:002015-04-07T00:18:46.328-07:00அருமையானதொரு விமர்சனப்பார்வையை வைத்திருக்கிறீர்கள்...அருமையானதொரு விமர்சனப்பார்வையை வைத்திருக்கிறீர்கள். புத்தகம் தங்களுக்குப் பிடித்திருந்தது குறித்து மகிழ்ச்சி !Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-75392580098065656182015-03-26T05:32:35.832-07:002015-03-26T05:32:35.832-07:00நன்றி ஏக்நாத் சார். நாவல் ஆசிரியரே எனது வலைத்தளத்த...நன்றி ஏக்நாத் சார். நாவல் ஆசிரியரே எனது வலைத்தளத்திற்கு வந்து , தங்கள் கருத்தை எழுதியமைக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து எழுதினால், எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவில் பேசப்படக்கூடிய எழுத்தாளராக வருவீர்கள். மொழி வளம், கருத்து வளம் , கதை சொல்லும் வளம் எனப் பலவகையிலும் இந்த நாவல் அருமையாக உள்ளது ."நெல்லை வட்டார வழக்கு கஷ்டமாக இருக்காது என நினைக்கிறேன்" உண்மைதான். மீண்டும் வாழ்த்துக்கள். முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-7444624851746151442015-03-25T05:09:36.995-07:002015-03-25T05:09:36.995-07:00சார் நன்றி.
தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நெல்லை ...சார் நன்றி.<br /><br />தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நெல்லை வட்டார வழக்கு கஷ்டமாக இருக்காது என நினைக்கிறேன். கொஞ்சம் ஆழ்ந்து வாசித்தால் புரியும் என்பது என் எண்ணம். உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.<br /><br />நீங்கள் வைத்திருக்கிற அட்டை முதல் எடிசனுக்கானது. அடுத்த பதிப்பை,diScovery book palace வெளியிட்டிருக்கிறது. அதே விலைதான். நன்றி. <br /><br />ஏக்நாத்<br /><br /><br />Discovery Book Palace <br />No.6, Magavir Comlex, 1st Floor<br />Munusamy Salai, K K Nagar West<br />Chennai - 600078<br />Tamil Nadu, India. <br />(Near Pondichery Guest house)<br /><br />Ph"+91 44 65157525 , Cell +91 9940446650<br />ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-89826830275169272622015-03-25T05:09:06.099-07:002015-03-25T05:09:06.099-07:00சார் நன்றி.
தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நெல்லை ...சார் நன்றி.<br /><br />தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நெல்லை வட்டார வழக்கு கஷ்டமாக இருக்காது என நினைக்கிறேன். கொஞ்சம் ஆழ்ந்து வாசித்தால் புரியும் என்பது என் எண்ணம். உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.<br /><br />நீங்கள் வைத்திருக்கிற அட்டை முதல் எடிசனுக்கானது. அடுத்த பதிப்பை,diScovery book palace வெளியிட்டிருக்கிறது. அதே விலைதான். நன்றி. <br /><br />Discovery Book Palace <br />No.6, Magavir Comlex, 1st Floor<br />Munusamy Salai, K K Nagar West<br />Chennai - 600078<br />Tamil Nadu, India. <br />(Near Pondichery Guest house)<br /><br />Ph"+91 44 65157525 , Cell +91 9940446650ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-4149226413933114202015-03-24T20:39:17.793-07:002015-03-24T20:39:17.793-07:00தோழர் அகன் -எழுத்து. காம் தளத்தில் : சராசரி கரு என...தோழர் அகன் -எழுத்து. காம் தளத்தில் : சராசரி கரு எனினும் விவரிப்பு வலுவூட்டும் அழகாய் அமைந்து நாவலுக்கு விரிவை அளித்துள்ளது . தோழரின் விமர்சனம் அருமை<br />முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-60855359973254818832015-03-24T20:37:37.192-07:002015-03-24T20:37:37.192-07:00
பொள்ளாச்சி அபி- எழுத்து.காம் தளத்தில்:
நாவல் அறிம...<br />பொள்ளாச்சி அபி- எழுத்து.காம் தளத்தில்:<br />நாவல் அறிமுகம் நன்றாக இருக்கிறது தோழரே..! வாய்ப்பு கிடைத்தால் வாசித்துவிட்டு மேலும் பகிர்கிறேன்..! பதிவுக்கு, பகிர்தலுக்கு நன்றி..!முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.com