tag:blogger.com,1999:blog-4081003534337961891.post7630022432348154301..comments2024-03-22T21:48:13.951-07:00Comments on வா. நேரு: நூலக வாசலில் காத்திருக்கிறார்கள்.......முனைவர். வா.நேருhttp://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4081003534337961891.post-27597952340504637512017-05-05T07:39:13.484-07:002017-05-05T07:39:13.484-07:00
சு.கருப்பையா அவர்கள் வாசிப்போர் களம் வாட்ஸ் அப் க...<br />சு.கருப்பையா அவர்கள் வாசிப்போர் களம் வாட்ஸ் அப் குழு வாயிலாக.....<br /><br />மகிழ்ச்சியான செய்தி நேரு. என் பணி ஓய்விற்குப்பிறகு என் இல்லத்தில் ஒரு சிறு நூலகம் அமைக்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. இப்போது 2000 புத்தகங்கள் மட்டுமே உள்ளது.இலக்கியம்,சமூகம் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே உள்ளது.உயர்கல்வி,போட்டித்தேர்வுகள் பற்றிய புத்தகங்கள் பற்றிய புத்தகங்கள் இனிமேல் வாங்க வேண்டும்.ஒரு நல்ல பட்டியலை தயார் செய்யும்படி தம்பி நேருவை கேட்டுக்கொள்கின்றேன்.<br />முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-26489665602380944442017-05-05T07:13:11.778-07:002017-05-05T07:13:11.778-07:00நாம் மகிழக்கூடிய செய்திதான். சாராயாக்கடைகளே இல்லாத...நாம் மகிழக்கூடிய செய்திதான். சாராயாக்கடைகளே இல்லாத தமிழகத்தில் ,சாரை சாரையாய் நூலகத்திற்குள் இளைஞர்கள் செல்கிறார்கள், எல்லா ஊர்களிலும் எனும் கேட்கும் நாள் எந்த நாளோ....<br />நன்றி அய்யா, வருகைக்கும் கருத்திற்கும்<br />முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-38067355418963581532017-05-04T21:09:32.257-07:002017-05-04T21:09:32.257-07:00பல சமயங்களில் நூலகத்தை ஆயிரம் பேருக்கு மேல் பயன்பட...பல சமயங்களில் நூலகத்தை ஆயிரம் பேருக்கு மேல் பயன்படுத்துவார்கள். இந்தியாவில் வேறு எந்த நூலகத்தையும் ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை<br /><br />மகிழ்ந்தேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com