tag:blogger.com,1999:blog-4081003534337961891.post8758589661577560282..comments2024-03-22T21:48:13.951-07:00Comments on வா. நேரு: இளந்தலைமுறையினருக்குப் பாடங்கள்.....முனைவர். வா.நேருhttp://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4081003534337961891.post-63900501405132893532016-11-02T09:24:12.242-07:002016-11-02T09:24:12.242-07:00நன்றி.நன்றி.இரா.கதிர்வேல்https://www.blogger.com/profile/04530241880193835040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-51130412280516105302016-11-02T06:51:44.203-07:002016-11-02T06:51:44.203-07:00கதிர்வேல் சார், தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. ...கதிர்வேல் சார், தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதத்தூண்டும் உற்சாகமான வார்த்தைகளுக்கு நன்றி. தங்களின் வலைத்தளத்திற்குள் வந்தேன். மிகவும் பயனுள்ள , கணினி தொழில் நுட்பம் சார்ந்த செய்திகளை, பாடங்களை, கருத்துக்களை பதிவிட்டிருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. தொடர்வோம் .....முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-52897587126724087222016-11-01T23:06:54.987-07:002016-11-01T23:06:54.987-07:00அருமையான அறிமுகத்தை புத்தகத்திற்கு அளித்துள்ளீர்கள...அருமையான அறிமுகத்தை புத்தகத்திற்கு அளித்துள்ளீர்கள். உங்களது இந்த கட்டுரையே இந்தப் புத்தகத்தை வாங்கி படிக்கத் தூண்டுகிறது. மறுமுறை பெரியார் திடலுக்குச் செல்லும் போது வாங்கி படித்து விடுகிறேன்.<br /><br />ஆசிரியரின் உரையை நான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த போது பலமுறை கேட்டிருக்கிறேன். என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இந்த புத்தகம் சிந்தனை தெளிவைக் கொடுக்கும். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனக்கு தாய் வீடு என ஆசிரியர் கூறியது போல எனக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் எனக்கு தாய்வீடு.<br /><br />படித்து முடித்து நான்கு வருடங்கள் ஆகியும் என்னுடைய வலைப்பூவிலே பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவன் என்றே குறிப்பிட்டிருக்கிறேன். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்தான் எனக்கு அறிவை ஊட்டியது, மனிதனாக மாற்றியது. திராவிடம், தமிழ் என பற்றுக்கொள்ள வைத்தது. தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருங்கள். என்னைப் போன்வறவர்க ள் எங்கோ ஒரு மூலையில் இருந்து படித்துக்கொண்டே இருப்போம்.இரா.கதிர்வேல்https://www.blogger.com/profile/04530241880193835040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-64869037912279305992016-11-01T09:37:16.123-07:002016-11-01T09:37:16.123-07:00நன்றி,ஐயாநன்றி,ஐயாமுனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-26226988115006483672016-11-01T08:28:18.802-07:002016-11-01T08:28:18.802-07:00அவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
நன்றிஅவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com