tag:blogger.com,1999:blog-4081003534337961891.post8987523879117175721..comments2024-03-22T21:48:13.951-07:00Comments on வா. நேரு: அண்மையில் படித்த புத்தகம் : ஜிந்தாபாத் ஜிந்தாபாத்-ச.தமிழ்ச்செல்வன்முனைவர். வா.நேருhttp://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4081003534337961891.post-58858986605964659362017-03-27T18:21:08.953-07:002017-03-27T18:21:08.953-07:00அய்யா நன்றி , வருகைக்கும் கருத்திற்கும். இந்த நூலி...அய்யா நன்றி , வருகைக்கும் கருத்திற்கும். இந்த நூலின் ஆசிரியர் கடவுள் மறுப்புக்கொள்கையை கம்யூனிஸ்டுகள் கையில் எடுக்கவேண்டும் என்று சொல்கின்றார். தாங்கள் மாறுபட்ட கருத்தினைச்சொல்கின்றீர்கள். விவாதிக்கலாம், ஆரோக்கியமாக......முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-54109611174463998682017-03-26T06:32:51.444-07:002017-03-26T06:32:51.444-07:00...அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்று தெரிகிறது......அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்று தெரிகிறது.கம்யூனிசம் தமிழ்நாட்டில் அழிந்துபோனதற்குக் காரணமே, கடவுள் மறுப்பு போன்ற, கம்யூனிசத்திற்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட்டதும், கடவுள் மறுப்பு கட்சிகளுடன் தோழமை கொண்டதுமே ஆகும். இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடாத மே.வங்க கம்யூனிசம் இன்னும் உயிர்ப்புடன் வாழ்வது கவனிக்கத்தக்கது. உலகம் முழுதும் கமயூனிசம் மறுதலிக்கப்பட்டுவிட்டது என்றால் தன் வாழ்நாளை மிஞ்சி அது வாழ முனைந்த்தே காரணம் என்று ஆய்வர்கள் கருதுகின்றனர். அதேசமயம் தமிழக கம்யூனிஸ்ட் களின் கொள்கை நேர்மையை நான் சந்தேகிக்க மாட்டேன்.விழலுக்கு நீர் பாய்ச்சுகிறார்களே என்ற ஆதங்கமே மேலிடுகிறது.<br />- இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-85226849198341088302017-03-26T05:00:53.837-07:002017-03-26T05:00:53.837-07:00நன்றி தோழியர்,வாசிப்பிற்கும் கருத்திற்கும். கோவில்...நன்றி தோழியர்,வாசிப்பிற்கும் கருத்திற்கும். கோவில்பட்டியில் கிடைத்த தோழமையும், தொழிலாளர்கள் ஒற்றுமை உணர்வும் பத்தமடையில் கிடைக்கவில்லை,தொழிற்சங்கப் பணியாற்றவே அங்கு முடியவில்லை என எழுதுகிறார்.....முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-25738908212403589572017-03-26T01:02:37.492-07:002017-03-26T01:02:37.492-07:00படிக்கத்தூண்டும் விமர்சனம். தோழருக்கு எங்க பத்தமடை...படிக்கத்தூண்டும் விமர்சனம். தோழருக்கு எங்க பத்தமடை ஏன் பிடிக்காம போச்சுனு தெரியலியே!PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-50057118402128285492014-11-27T08:26:00.931-08:002014-11-27T08:26:00.931-08:00நன்றி அய்யா, வருகைக்கும்,கருத்திற்கும். நன்றி அய்யா, வருகைக்கும்,கருத்திற்கும். முனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081003534337961891.post-19574236088844570022014-11-27T06:21:15.028-08:002014-11-27T06:21:15.028-08:00நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா
அவசியம் வாங்கிப் படி...நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா<br />அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com