வணக்கம். தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளான செப்டம்பர் 17 ,2025 புதன் கிழமை காலை 11.30 மணிக்கு 'பெண் கல்வியும் தந்தை பெரியாரும் ' என்னும் தலைப்பில் ,மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் உரையாற்றுகிறேன். வாய்ப்பு இருக்கும் நண்பர்கள்,தோழர்கள் கலந்து கொள்ள விழைகின்றேன்...
4 comments:
வாழ்த்துக்கள் அண்ணே
வாழ்த்துகள் அய்யா!
நன்றி..
நன்றி
Post a Comment