எங்கள் கல்லூரியின்(திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி) மேனாள் முதல்வர் திரு டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் நினைவுச்சொற்பொழிவு நாளை (14.03.2026) காலை 10.30 மணிக்கு மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெறுகிறது.
அவரைப் பற்றிய நினைவுகளை, நிகழ்வுகளை எல்லாம் பல பதிவுகளாக எனது வலைப்பதிவுகளில் எழுதியது கீழே உள்ளது.
https://vaanehru.blogspot.com/
வாய்ப்பு இருப்பவர்கள் படித்துப்பார்க்கலாம். மகத்தான மனிதர்கள் எப்போதும் நம் நினைவுகளில் இருந்து மறைவதில்லை. என்றும் நம் மனதில் வாழ்கிறார்கள்.வாய்ப்பு இருப்பவர்கள் வாருங்கள்.

No comments:
Post a Comment