Saturday 24 August 2024

திராவிட இயக்கமும் தொழிற்சங்கமும்...

 மிகச்சிறப்பான ஒரு நூல்,தொலைத் தொடர்பு ஊழியர் முன்னேற்றச்சங்கத்தின் அகில இந்தியப் பொறுப்பாளர் அண்ணன் ஆ.செல்லப்பாண்டியன் அவர்கள் எழுதிய  நூல்,சென்னையில் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. வாய்ப்பு இருக்கும் தோழர்கள் நிகழ்வுக்கு வாருங்கள்.



இந்த நூலுக்கு நான் எழுதிய வாழ்த்துரை...





















No comments: