Monday 13 January 2014

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கொள்கை உறவுகள், உறவினர்கள், நண்பர்கள் , உடன் பணியாற்றும் தோழர்கள், தோழியர்கள் , அதிகாரிகள்,.வாசிப்போர் களம், எழுத்து இணையதளம், வலைத்தள, முக நூல் , டுவிட்டர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழன் எமது நாடு எனச்சொல்லும் நாடாய் சுதந்திரத் தமிழ் ஈழம் மலரட்டும்.. இப்புத்தாண்டில் சாதியெனும் சாக்கடை ஒழிய. மதமென்னும் மாயவித்தை மறைய, கடவுளெனும் கயமை காணாமல் போக உழைத்திட உறுதி ஏற்போம் . . உழைப்பவர்களின் உரிமையும் , பாடுபடும் விவசாயிகளின் குரலும் ஓங்கட்டும்.  இனிய தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

7 comments:

அ.பாண்டியன் said...

வணக்கம் ஐயா
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா, தங்களுக்கும் ,குடும்பத்தினருக்கும் எங்களது வாழ்த்துக்களும்...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா, தங்களுக்கும் ,குடும்பத்தினருக்கும் எங்களது வாழ்த்துக்களும்...

KARUPPIAH S said...

தோழரே! உங்களுக்கு ஆசை அதிகம்!. இந்தியாவில் சாதி, மத, கடவுள் ஒழிவதா? . அப்படியென்றால் இந்துமதம் தான் ஒழிய வேண்டும்!. இது நடக்கிற காரியமா?.

முனைவர். வா.நேரு said...

ம்லையை உடைத்து பாதை ஏற்படுத்திய கிழவனைப் படித்திருக்கின்றோம். ஒரு நாள் சாதி ஒழியும், அதற்கு காரணமான இந்து மதமும் ஒழியும் எனும் நம்பிக்கையோடு ஓங்கி அடிப்போம் கருத்து சுத்தியலை. நன்றி தோழமை உணர்வுக்கும் , கருத்திற்கும்.

ssk said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ..

பலர் இன்னும் ஏப்ரல் மதத்திலேயே உள்ளனர்