ஒரு கொள்கைக்காகவே
வாழ்தல்…
பேசுதல்…
சாகுதல்…
இவையே ஒரு மனிதரை
செத்தபின்பும்
பேசவைக்கும்..
அவரைப் பற்றிப் பலரும்
எழுத வைக்கும்…
வா.நேரு,03.03.2025
Post a Comment
No comments:
Post a Comment