Monday, 3 March 2025

செத்தபின்பும்....

 

ஒரு கொள்கைக்காகவே

வாழ்தல்…

ஒரு கொள்கைக்காகவே

பேசுதல்…

ஒரு கொள்கைக்காகவே

சாகுதல்…

இவையே ஒரு மனிதரை

செத்தபின்பும்

பேசவைக்கும்..

அவரைப் பற்றிப் பலரும்

எழுத வைக்கும்…

 

                       வா.நேரு,03.03.2025

No comments: