நூறு ஆண்டுகளுக்கு
முன்னால் தொடங்கப்பட்ட
குடி அரசு இதழ்…
வைக்கம் போராட்டத்தில்
தலைமை ஏற்று
சிறையில் இருக்கும்போது
பெரியாருக்கு உதித்த
எண்ணம்!
பத்திரிக்கை எல்லாம்
பார்ப்பனிய மயம்!அதை
அடித்து நொறுக்கக்
கிளம்பிய
ஈரோட்டுச் சிங்கம்
!
நானே எழுதுவேன்!
நானே
அச்சிடுவேன்! நானே
படிப்பேன்
எனத் தொடங்கிய
குடியரசு இதழ்
பெற்ற வெற்றிகளால்…
அதனால் நம் திராவிட இனம்
பெற்ற வெற்றிகளால்
வெற்றிச்சிரிப்பு
சிரிக்கிறார்!
இதழாளர் பெரியார்
!
வா.நேரு,31.01.2025
குறுங்கவிதை(55)
No comments:
Post a Comment