மாறிக்கொண்டே
இருக்கிறது உலகம்..
மாறாமல் இருப்பது
கடவுளும் மதமும்…
அவைகள் பெயரால்
ஏற்படுத்திய
அர்த்தமற்ற சடங்குகளும்
அதற்கு மக்கள்
செலவழிக்கும் பெரும்பணமும்..
அவைகள் பெயரால்
நடைபெறும் சச்சரவும்
சண்டைகளும்
வா.நேரு,12.02.2025
No comments:
Post a Comment