திருப்பரங்குன்றம்
கோயில் மேல் தர்கா
எனக் கச்சை கட்டுதுகள்
எச்சைகள்...
காலம் காலமாய் இருப்பதுதானே!
இதுக்கு எதுக்கு இத்தனை கூச்சல்?
சுய புளகாங்கிதம்...
கைகால்களில் விலங்கிட்டு
அமெரிக்காவிலிருந்து
திருப்பி அனுப்பப்படும்
இந்தியர்கள்...
ஒன்றிய அரசின்
பட்ஜெட்டில்
பட்டை நாமம்
தமிழ்நாட்டுக்கு...
2 கோடிப்பேருக்கு
வேலைவாய்ப்பு
மோடி வாயால்
சுட்ட வடை...
அகல பாதாளத்திற்குப்
போகும் ரூபாய் மதிப்பு...
விழிபிதுங்கி நிற்கும்
நடுத்தர வர்க்கம் !
எதுக்கும் பதில்
சொல்லாத எச்சைகள்
அதுகூட நிற்கும்
வெத்து வேட்டுகள்
போடும் கூச்சல்...
உங்க பருப்பு
தமிழ்நாட்டில் வேகாது
ராசா...வேகாது…
வா.நேரு,05.02.2025
No comments:
Post a Comment