கூடி வாழ்தல்
ஒரு கலை...
மனிதர்களைவிட
சிற்றுயிர்கள்தான்
கூடிவாழ்தலுக்கு
முன்னெத்தி ஏர்கள்..
எறும்பும் தேனியும்
ஏன் கரையானும் கூட
பொறுப்புணர்வோடு
இணைந்து வாழ்தலுக்கு
எடுத்துக்காட்டாய்
இப்புவியில்...
நீயும் நானும் உணர்வோமா?
வீண் சண்டையிட்டு மடிவோமா?
வா.நேரு,09.02.2025
No comments:
Post a Comment