Wednesday 10 August 2022

உரை கேட்க வாருங்கள்...

 வாருங்கள் நண்பர்களே,வாருங்கள் தோழர்களே,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக 12.08.2022,வெள்ளிக்கிழமை நடைபெறும் நூல் ஆய்வுரைக் கூட்டத்தில் நான் எழுதிய 'சொற்களின் கூடுகளுக்குள் ' என்னும் கவிதை நூலைப்பற்றி திராவிடர் கழகத்தின் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் தோழர் சே.மெ.மதிவதனி உரையாற்றுகின்றார்.ஆற்றல் மிகுந்த பேச்சாளராக ,முத்திரை பதித்துவரும் தோழர் சே.மெ.மதிவதினி அவர்கள் உரை கேட்க வாருங்கள்.என அன்போடு அழைக்கின்றோம்.









No comments: