Friday 18 March 2022

தேடி அலைகிறது மனம்.....

 




   விருது ஒன்றினால்

மனம் மகிழும்போது

படர்வதற்கு பந்தல்

தேடும் கொடிபோல

பகிர்ந்து கொள்வதற்கு

உண்மையிலேயே

மனம் மகிழும்

நட்பையோ

உறவையோ தேடி 

அலைகிறது மனம்...

                 

                வா.நேரு

                 18.03.222

No comments: