Friday 8 July 2022

வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்புரை...



 

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா பெரியார் என்னும் நூல் விமர்சனக்கூட்டம் இன்று 8.07.2022 மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.ஆற்றல் வாய்ந்த பேச்சாளர்,நம் பரம்பரை எதிரிகளை நேருக்கு நேராக சந்தித்து அறிவுக்கணைகளைத் தொடுத்து வெற்றிவாகை சூடும் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்புச்செயலாளர் தோழர் வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.நூல் ஆசிரியர் கி.தளபதிராஜ் அவர்கள் ஏற்புரை நிகழ்த்துகிறார்.வாருங்கள் தோழர்களே...

No comments: