Friday 1 July 2022

'எண்ணம் பிறந்த மின்னல்' நூல் மதிப்புரை...


'எண்ணம் பிறந்த மின்னல்' நூல் மதிப்புரை இன்று...

பகுத்தறிவு எழுத்துகள் காலைத்தை கடந்து நிற்பவை.எதிர்காலத்திற்கும் பயன்படும் நோக்கில் அமைந்தவை. 'மெய்ப்பொருள் காணும் அறிவை' வாசிக்கும் வாசிகனுக்கு கடத்தும் வல்லமை மிக்கவை. பகுத்தறிவாளர்கள் எழுதிய நூல்கள் அணி வகுக்கப் போகிறது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30.க்கு...வாருங்கள் தோழர்களே,தோழியர்களே...இன்று முதல் நிகழ்வு... 


 

No comments: