Monday 23 March 2020

நெருப்பினுள் துஞ்சல்....விமர்சனம்..கவிஞர் நா.முத்துநிலவன்


அன்பிற்கினிய தோழர், புதுக்கோட்டை நா.முத்துநிலவன் அவர்கள் எனது 'நெருப்பினுள் துஞ்சல் ' சிறுகதைத் தொகுப்பினைப் பற்றி தனது வலைத்தளத்தில் பதிந்திருக்கிறார். கவிஞர் நா.முத்து நிலவன் அவர்கள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர்.ஐந்து பதிப்புகளோடு பல்லாயிரம் பேர் படித்த 'முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே ' என்னும் நூல் உட்பட்ட பல நூல்களின் ஆசிரியர்.எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர், அறிவார்ந்த கருத்துக்களால் கருத்தரங்குகளை மெருகு கூட்டுபவர்.தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துபவர். பண்பாளர் .அவருக்கு என் அன்பும் நன்றியும் ..எனது சிறுகதைத் தொகுப்பு பற்றிய அவரின் விமர்சனத்தைப் படிக்க ....இணைப்பு

http://valarumkavithai.blogspot.com/2020/03/blog-post_22.html


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாசித்தேன்... வாழ்த்துகள் ஐயா...

முனைவர். வா.நேரு said...

மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் திண்டுக்கல் தனபாலன் சார்...